தகவல்:
இன்று மேலகொடுமலூரில் மீலாது நபி விழாவை முன்னிட்டு கந்தூரி வைபவம் நடந்தேறியது. பொதுவாக மூன்று நாட்கள் நடக்கும் இந்த நிகழ்ச்சி
யில் மௌலூது ஓதுதல் முதல் நாள் , பிறகு அடுத்த நாள் அதாவது மீலாது நபி அன்று அனைவருக்கும் பிரியாணி உணவு அளிக்கப்பட்டது. தொடர்ச்சியாக மறுநாளும் தொடரும்.
இந்த விழாவில் மேலகொடுமளூரை பூர்வீகமா கொண்ட அனைவரும் வெளியூரில் இருந்து கலந்து கொள்வது தனி சிறப்பு. 😆😆😆😆