மேலக்கொடுமலூர்
ஊர் பற்றிய தகவல்:
குறிப்பாக இங்கு வசித்த முஸ்லிம்கள் முன்னேறு காலத்தில் பர்மாவில் வியாபாரம் செய்து,அதன் வருமானத்தில் வீடுகள் கட்டி, செல்வ செழிப்புடன் வாழ்ந்து வந்தனர். இங்குள்ள பள்ளிவாசல் மிகுந்த பழமைவாய்ந்தது, அதன் நடுப்பகுதி 250 ஆண்டுகளுக்கு முன்பு கட்டியதாக நம்பப்படுகிறது. அதன் நடுப்பகுதியின் தூண்,மாடம்,சுற்றுச்சுவர் முற்றிலும் கற்களால் கட்டபற்றிப்பது வியத்தகு விசயங்களில் ஒன்று. இத்தூண்கலில் உள்ள பூ வேலைபாடுகள் ஒன்றைப்போல் மற்றொன்று இல்லாமல் இருப்பது அக்கால கட்டிட கலைக்கு ஒரு சான்று
Important web links :
No comments:
Post a Comment